நாகை மாவட்டம் பொறையார் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்து நர்கள் தங்கும் ஓய்வறை கட்டிடம் கடந்த 20.10.2017 அன்று இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
நாகை மாவட்டம் பொறையார் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்து நர்கள் தங்கும் ஓய்வறை கட்டிடம் கடந்த 20.10.2017 அன்று இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.